ஆய்வாளர்களுக்கு; இராஜதந்திரம் ஆன்மிகவாதிகளுக்கு; இறை செயல்
கடவுள் மனிதனுக்குமிடையில் நடக்கின்ற போட்டி பற்றி நாம் யாரும் தெரிந்து கொள் ளவோ அன்றி அறிந்து கொள்ளவோ ஆர்வப் படுவதில்லை.
வவுனியாவில் கோர விபத்தில் உயிர் தப்பிய பயணிகள்!! நீண்ட தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட பேரூந்து!!
மன்னார் – வவுனியா பிரதான வீதியின், பிரமனாயங்குளம் பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
கட்டுநாயக்காவில் பறவை ஒன்றின் திருவிளையாடல்!! பயணிகள் விமானத்துக்கு நடந்த கதி!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மத்தள ஊடாக துபாய் நோக்கி புறப்பட்டு செல்ல வந்த துபாய் விமானம் ஒன்றின் இடது பக்க இயந்திரத்தில் பறவை ஒன்று மோதியதால், அந்த விமானம் இன்று காலை 7.11 மணி முதல் மத்தள விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மேல் நீதிமன்றில் முன்னிலையானார் நாவற்குழி இராணுவ தளபதி!
யாழ்.நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட வழக்கில் நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலையாகி உள்ளார்.
யாழல் பயங்கரம்!! மகள் பாலியல் வல்லுறவின் பின் வெட்டிக்கொலை - தாய் படுகாயம் (Photos)
வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வடக்கில் பெண்கள் மீது பாலியல் வன்முறைகள்!! சந்திரிக்கா மௌனமாக இருந்தார்!!
போரினால் துவண்டு போயுள்ள வடக்குப் பெண்கள் மீது அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் பாலியல் வன்முறைகள் தொடர்ந்தும் கட்ட விழ்த்து விடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளான பெண்கள் மேலும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
அட்டன் பகுதியில் நான்கு அடி நீளமான சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்பு (Photos)
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் – டிக்கோயா ஹட்லி தோட்டத்தில் கைவிடப்பட்டு காடாக காணப்பட்ட தேயிலை மலையில் இருந்து நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று 02.04.2018 அன்று காலை 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
தோட்டத்துக்குள் மனைவி கள்ள உறவு!! கொழும்புத் தமிழனை மண் வெட்டியால் கொன்ற கணவன் (Photos)
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யதன்சைட் தோட்ட பகுதியில் ஒருவர் மண் வெட்டியால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் விஷேட பேச்சுவார்த்தை
உயர்கல்வி அமைச்சர் கபீர் ஹாஷிம், பல்கலைக்கழக பணியாளர்கள் சபை கூட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
கண்டுகொள்ளப்படாத அராலிப்படுகொலை தூபி!
1987ம் ஆண்டின் இலங்கை அரசினது யுத்தத்தின் கோரத் தாண்டவத்தால் குருநகரில் இருக்கமுடியாமல் இடம்பெயர்ந்து மக்கள் சென்று கொண்டிருந்தனர்.
கண்களை குத்திக்கொண்ட அதிகாரம் – ஏமாற்றப்பட்ட காரைநகர் சுயேட்சைக் குழு – நிலாந்தன்….
கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்புநிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை.
கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு என்ன தெரியுமா?.!
கூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortener) சேவையை ஏப்ரல் 13ம் திகதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் கூகுள் சேவையை பயன்படுத்துவோர் பிட்லி (Bitly) அல்லது Ow.ly போன்ற சேவைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ் மீன்சந்தைக்கு அருகி்ல் காவாலிகளுக்கிடையில் மோதலால் பதற்றம்!!!
யாழ். மீன் சந்தைக்கு அருகில் இளைஞர்களுக்கு இடையில் சற்று முன்னர் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
14 வயது சிங்கள மாணவிக்கு 16 வயது மாணவன் மீது ஏற்பட்ட மோகம்!! நடந்தது என்ன?
14 வயதுடைய காதலியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயதுடைய இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஆராச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டம் இன்று முதல்
புதிய உள்நாட்டு இறைவரி சட்டம் New Inland Revenue Act இன்று முதல் அமுலுக்கு வருகின்றது.
கொழும்பில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைப்பு.!
கல்கிஸ்ஸையில் ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கல்கிஸ்ஸை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நேற்று 5 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கஜனின் தந்தைக்கு கரவெட்டி தாரை வார்ப்பா? ஆப்பு சொருக சைக்கிள் அணி ஆயத்தம்!!
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபையெனப்படும் கரவெட்டி பிரதேசசபையை பெரும்பான்மையின கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கு தாரை வார்க்க கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி முடிவு செய்துள்ள நிலையில்
அதிவேக விபரீதம்!! புளியங்குளத்தில் மின்கம்பத்துடன் மோதி இளைஞர் பலி (Photos)
வவுனியா புளியங்குளம் ஏ9 வீதியில் முத்துமாரியம்மன் ஆலயத்து அண்மையில் நேற்றிரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஈ.பி.டி.பியுடன் நாங்கள் கூட்டுவைக்கவில்லை!! மாவையர் கூறுகின்றார்!!
தமிழ்தேசிய கூட்டமைப்பின் மீது ஊடகங்களுக்குள்ள காழ்ப்புணச்சி காரணமாகவே தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டு சேர்ந்து விட்டதாக பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனவென நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.
40 வயது பெண்ணுடன் கம்சன்கழக ஜெயராஜ் லீலை!! அதிர்ச்சிக் காட்சி! வயதுக்கு வந்தவர்கள் (Video)
40 வயது பெண்ணுடன் கம்சன்கழக ஜெயராஜ் லீலை!! அதிர்ச்சிக் காட்சி! வயதுக்கு வந்தவர்கள் (Video
கஜேந்திரகுமார் உரையைத் திரிவுபடுத்தி சில தரப்புக்கள் குறுகிய அரசியல் இலாபம் தேட முயல்கின்றன - செ.கஜேந்திரன்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க அமர்வொன்றில் இலங்கை கடற்படை அதிகாரிகளின் குற்றச்சாட்டை மறுதலித்து